Breaking News
Loading...
Saturday, June 11, 2016

குழந்தை பாக்கியம்

Saturday, June 11, 2016
குழந்தை பாக்கியம் :
அரச இலை காய்ந்த  நிலையில் அதை பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்  அடுத்து பண்ணிர் ரோஜா காய வைத்து பவுடராக அரைத்து கொண்டு  இரண்டையும் தேன் உடன் ஒரு சிட்டிகை கலந்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இது அனுபவ உண்மை
*இளைப்பிற்கு* :
பவள பஸ்பத்துடன் தூதுவேளை பொடியுடன் தேன் கலந்து 18 நாள் சாப்பிட்டு பிறகு பத்து நாள் கழித்து மறுபடியும் ஆடாதொடை பொடியை வெண்ணீரில் கலந்து 20 நாள் காலை மாலை இரவு என 3 வேளை
பிறகு 10 நாள் கழித்து தாளிசாதி சூரணம் தேனுடன் ஒரு மாதம் இருவேளை சாப்பிட ஆயுளுக்கும் வாராது.

2 comments:

  1. அருமை அருமை தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி ... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. வருக...வருக...வருகையுடன் கருத்திட்டமைக்கு நன்றி தோழரே!

      Delete

உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே!

 
Toggle Footer