நல்லதே நடக்கும்
அன்பு செய்யும் மனிதம் வேண்டும்
அறிவுசார் நட்பு வேண்டும்
ஆதிகால இயற்கை வேண்டும்
ஆபத்தில்லா உணவும் வேண்டும்
இன்பம் துன்பம் கலந்து வேண்டும்
இறைவனை குறை கூறாத பகுத்தறிவு வேண்டும்
ஈந்து வாழும் எண்ணம் வேண்டும்
உற்றார் உறவினர் உண்மையாக வேண்டும்
உகந்த நட்புடன் உரையாட வேண்டும்
ஊழல் இல்லா அரசியல் வேண்டும்
ஊனம் இல்லா மனதும் வேண்டும்
எல்லோருக்கும் வீடு வேண்டும்
எளியோரையும் மதிக்க வேண்டும்
ஏரும் ஆறும் ஊருக்கு வேண்டும்
ஏமாற்றும் எண்ணம் ஏமாற வேண்டும்
ஐந்து வயதில் வளைக்க வேண்டும்
ஐம்பது வயதில் வளைய வேண்டும்
ஒழுக்கத்தோடு கல்வி வேண்டும்
ஓதுவோர்க்கு மரியாதை வேண்டும்...
வாழ்க வளமுடன்
அன்பு செய்யும் மனிதம் வேண்டும்
அறிவுசார் நட்பு வேண்டும்
ஆதிகால இயற்கை வேண்டும்
ஆபத்தில்லா உணவும் வேண்டும்
இன்பம் துன்பம் கலந்து வேண்டும்
இறைவனை குறை கூறாத பகுத்தறிவு வேண்டும்
ஈந்து வாழும் எண்ணம் வேண்டும்
உற்றார் உறவினர் உண்மையாக வேண்டும்
உகந்த நட்புடன் உரையாட வேண்டும்
ஊழல் இல்லா அரசியல் வேண்டும்
ஊனம் இல்லா மனதும் வேண்டும்
எல்லோருக்கும் வீடு வேண்டும்
எளியோரையும் மதிக்க வேண்டும்
ஏரும் ஆறும் ஊருக்கு வேண்டும்
ஏமாற்றும் எண்ணம் ஏமாற வேண்டும்
ஐந்து வயதில் வளைக்க வேண்டும்
ஐம்பது வயதில் வளைய வேண்டும்
ஒழுக்கத்தோடு கல்வி வேண்டும்
ஓதுவோர்க்கு மரியாதை வேண்டும்...
வாழ்க வளமுடன்
ஆத்திச்சூடியில் அறிவுரை அருமை நண்பரே வாழ்த்துகள்
ReplyDelete